Wednesday, April 28, 2010

Na.muthukumar's kavithai

ஏமாற்றம்:-

கைநிறைய நீரள்ளி வைத்து
அதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும்
சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன்!
விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல்.
நிலவை காணோமென்று காலுதைத்து அழும்குழந்தை போலானேன் இன்று!;-(

No comments:

Post a Comment